tn govt

img

ஒன்றிய அரசுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு!

மிக்ஜம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு ரூ.2,000 கோடி நிவாரண நிதி வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

img

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒருவர் தற்கொலை

திருச்சி அருகே உள்ள சவேரியார்புரத்தைச் சேர்ந்த வில்சன் (26) என்பவர் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

img

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கண்காணிப்பின் கீழ் விசாரணை

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குறித்த சிபிஐ விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்கக் கோரிய வழக்கில், வரும் ஏப்ரல் 10-ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசு மற்றும் சிபிஐ-க்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் விடுத்துள்ளது.

;